மாவைக்கு சந்தர்ப்பம்: மகளிரணி கோரிக்கை!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டமைப்பினை புரட்டிப்போட்டுள்ள நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கட்சி அனைத்து மட்டங்களிலும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைவராக மாவையினையோ செயலாளர் துரைராஜசிங்கத்தையோ செயற்பட விடுக்காத சுமந்திரன் தற்போது தோல்விக்கு மட்டும் அவர்கள் இருவரையும் பொறுப்பேற்க சொல்வது நியாயமற்றதென மதமிழரசுக்கட்சியின் உபதலைவி மிதிலைச்செல்வி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை  தெரிவித்துள்ள அவர்  தேசியப்பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராசாவுக்கு வழங்கவும் அவர் கோரியுள்ளார். இதனிடையே கூட்டமைப்பின் தோல்விக்கு முழுமையாக … Continue reading மாவைக்கு சந்தர்ப்பம்: மகளிரணி கோரிக்கை!